Subscribe:Posts Comments

You Are Here: Home » Posts tagged with "யாழ் மாநகரசபை"

இரண்டு வாரங்களில் ஆரியகுளத்தில் உள்ள சல்பீனியா அகற்றப்படும் -ஆணையாளர்

இரண்டு வாரங்களில் ஆரியகுளத்தில் உள்ள சல்பீனியா அகற்றப்படும் -ஆணையாளர்

யாழ்.ஆரியகுளத்தில் சல்பீனியா தாவரம் செழித்து வளர்ந்து பரவியுள்ளது. குளத்திலுள்ள தாமரைகளை விட...
கொக்குவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

கொக்குவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

யாழ். கொக்குவில் பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில்...
யாழ். பல்கலையில் யாழ்ப்பாண வாழ்வியல் – பொருட்காட்சி

யாழ். பல்கலையில் யாழ்ப்பாண வாழ்வியல் – பொருட்காட்சி

எமது வரலாறு சார் தொன்மையினை அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே...
நல்லூரில் பச்சை குத்துவதற்கு முண்டியடிக்கும் இளைஞர்கள்;வரும் ஆபத்தை உணரவில்லை

நல்லூரில் பச்சை குத்துவதற்கு முண்டியடிக்கும் இளைஞர்கள்;வரும் ஆபத்தை உணரவில்லை

நல்லூர் கந்தனின் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வம் வேளையில். நாளாந்தம் பக்தர்களும் திரண்டு வந்த...
மாநகரசபையின் யாழ் விருது இம்முறை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமாரனுக்கு

மாநகரசபையின் யாழ் விருது இம்முறை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமாரனுக்கு

யாழ். மாநகரசபை வருடாந்தம் வழங்கி வரும் யாழ். விருது இந்த முறை புற்றுநோய் வைத்திய நிபுணர் என்....
நயினை நாகபூஷணி அம்மன் இரதேற்சவம் (படங்கள்)

நயினை நாகபூஷணி அம்மன் இரதேற்சவம் (படங்கள்)

நயினாதீவு நாகபூஷணிஅம்மன் ஆலய வருடாந்த இரதேற்சவம் நேற்று (14-07-2010) நடைபெற்றது. படங்களை பெரிதாக்கி...
பண்ணாகம் பகுதியில் காணிப் பிணக்கில் முதியவர் அடித்துக் கொலை

பண்ணாகம் பகுதியில் காணிப் பிணக்கில் முதியவர் அடித்துக் கொலை

நீண்ட நாள் இடம்பெற்ற காணித் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவ மொன்று...
கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலம்  ஜனாதிபதி திறந்துவைத்தார்(படங்கள் இணைப்பு)

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலம் ஜனாதிபதி திறந்துவைத்தார்(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம்-பூநகரியை இணைக்கும் கேரதீவு – சங்குப்பிட்டிக் கடற்பாலம் ஊடான போக்குவரத்து நேற்று...
திருட்டுப் பயனளிக்காத நிலையில் கறவைமாட்டைக் கொன்ற விசமிகள்

திருட்டுப் பயனளிக்காத நிலையில் கறவைமாட்டைக் கொன்ற விசமிகள்

அல்வாய் வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றிற்குத் திருடுவதற்காக வந்த நபர்கள் அவ்வீட்டில் நின்ற...
வடக்கு மாணவர்கள் 100 பேருக்கு மடிக்கணனி – ஜனாதிபதி வழங்குவார்  பதிவுகளை இன்று மேற்கொள்ளவும்

வடக்கு மாணவர்கள் 100 பேருக்கு மடிக்கணனி – ஜனாதிபதி வழங்குவார் பதிவுகளை இன்று மேற்கொள்ளவும்

2010ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் சிறப்புச்...
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com