Subscribe:Posts Comments

You Are Here: Home » Posts tagged with "தீவகம்"

நெடுந்தீவில் தீப்பற்றி எரிந்த மீன்வாடி

நெடுந்தீவில் தீப்பற்றி எரிந்த மீன்வாடி

நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரத்தை சேர்ந்த மு.ஜெயராசா என்பவரது மீன்வாடி தீப்பற்றிக் கொண்டதில்...
மீள் குடியேறிய மாணவர்களுக்கு யாழ்.ஏய்ட் நிறுவனம் நிதியுதவி

மீள் குடியேறிய மாணவர்களுக்கு யாழ்.ஏய்ட் நிறுவனம் நிதியுதவி

யாழ்.ஏய்ட் நிறுவனம் நலிவுற்ற மாணவர்களின் கல்விமேம்பாட்டை நோக்காக கொண்டது. அவ் நிறுவனம் கடந்த...
நயினை நாகபூஷணி அம்மன் இரதேற்சவம் (படங்கள்)

நயினை நாகபூஷணி அம்மன் இரதேற்சவம் (படங்கள்)

நயினாதீவு நாகபூஷணிஅம்மன் ஆலய வருடாந்த இரதேற்சவம் நேற்று (14-07-2010) நடைபெற்றது. படங்களை பெரிதாக்கி...
நயினாதீவிலிருந்து கட்டுமரத்துடன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் தலைமன்னாரில் மீட்பு  நயினாதீவு கடற்கரைப் பகுதியில் கட்டுமரத்தில்

நயினாதீவிலிருந்து கட்டுமரத்துடன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் தலைமன்னாரில் மீட்பு நயினாதீவு கடற்கரைப் பகுதியில் கட்டுமரத்தில்

நயினாதீவு கடற்கரைப் பகுதியில் கட்டுமரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கட்டுமரத்தின் கயிறு...
கோட்டக் கல்வி அலுவலகம் மீண்டும் காரைநகரில்

கோட்டக் கல்வி அலுவலகம் மீண்டும் காரைநகரில்

காரைநகரில் கோட்டக்கல்வி அலுவலகம் எதிர்வரும் 27.12.2010 திங்கட்கிழமை காலை 10மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. தீவக...
இராமர் இலங்கைக்குப் பாலம் போட்டது போல் பண்ணை வீதி புனரமைப்பு! (படங்கள் இணைப்பு)

இராமர் இலங்கைக்குப் பாலம் போட்டது போல் பண்ணை வீதி புனரமைப்பு! (படங்கள் இணைப்பு)

கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த மழை மற்றும் காற்றினால் பலத்த சேதமடைந்த தீவகத்தின் பிரதான வீதியான...
யாழிலிருந்து தீவுப்பகுதிகளுக்கு செல்லும் சகல அரச பேருந்துகளும்  இடைநிறுத்தம்

யாழிலிருந்து தீவுப்பகுதிகளுக்கு செல்லும் சகல அரச பேருந்துகளும் இடைநிறுத்தம்

யாழ்.பேருந்து நிலையத்திலிரு ந்து தீவுப்பகுதிகளிற்கு செல்லும் சகல அரச பேருந்துக்களும் நேற்று...
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் துண்டிக்கப்படும் அபாயம்(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் துண்டிக்கப்படும் அபாயம்(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிகளை இணைக்கும் ஒரே ஒரு வீதியான பண்ணை வீதி உடைக்கப்படும் அபாயம்...
மழை காலம் வருவதற்கு முன்னர் பண்ணை வீதியை செப்பனிட பணிப்பு – 15 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு

மழை காலம் வருவதற்கு முன்னர் பண்ணை வீதியை செப்பனிட பணிப்பு – 15 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு

தீவகம் பண்ணை வீதியில் யாழ்.-மண் டைதீவுச் சந்தி வரையான பகுதியை வரும் மழை காலத்திற்கு முன்னர் தார்...
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com