2011 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருது பெறும் 13 பேரினது பெயர் விபரம் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலரால் வெளியிடப்பட்டுள்ளது.
விபரங்கள் வருமாறு:-
கலாபூசணம் அன்ரனி பாலதாஸ்(நாட்டுக்கூத்து)யாழ்ப்பாணம், கலாபூசணம் சுப்பிரமணிய ஆசாரி பாஸ்கரன் ஆசாரி (சிற்பம்) நல்லூர், கலாபூசணம் ஞானகுமாரி சிவநேசன்(இசை வாய்ப்பாட்டு)உடுவில், சங்கீத வித்துவான் பொன்.வாமதேவன்(இசை வாய்ப்பாட்டு) சாவகச்சேரி
ஐயாத்துரை சண்முகலிங்கம்(சிறுகதை இலக்கியம்)கரவெட்டி, கலாபூசணம் விமலலோஜினி கனகேஸ்வரன் (இசை வயலின்)வவுனியா, கபுராலகே பத்தரால (பாரம்பரிய கலைகள்)வவுனியா தெற்கு, கலாபூசணம் சூசை சந்தியா(நாட்டுக்கூத் து)பூநகரி, கலாபூசணம் செபஸ்தியான் மாசிலாமணி(இசை நாடகம்)மன்னார், இராமு முருகுப்பிள்ளை (பாரம்பரிய கலைகள்)முல்லைத்தீவு, கலாபூசணம் அப்துல்காதர் அஸீம்(பல்துறை) யாழ்ப்பாணம், அலெக்ஸ்சாண்டர் அலெக்ஸ்(பல்துறை) மடு, கலாபூசணம் அக்கஸ்ரின் வேதானந்தம் (சிற்பம்) தெல்லிப்பளை.
இவர்களுக்காண விருதுகள் மிக விரைவில் வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டது