Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » வீதியை தற்காலிகமாக மூடுவதற்கான அறிவித்தல்

யாழ்.-பருத்தித்துறை வீதியின் விஸ் தரிப்பு பணிகளுக்காக நெல்லியடி சந்தி யிலிருந்து மாலுசந்தி வரையான யாழ்.-பருத்தித்துறை வீதியை (ஏபி-20) எதிர்வரும் 8 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர் மானிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 8 ஆம் திகதியிலிருந்து சகல விதமான வாகனங்க ளும் பொது மக்களும் மறு அறிவித்தல் வரை மாற்றுப் பாதையாக வதிரி சந்தி வரை பயணம் செய்து பின் மாலு சந்தியை அடையுமாறு யாழ். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் வி.சுதாகர் அறிவித்துள்ளா.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com