இயற்கையுடன் இணைந்த நிலைபேறான விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப் பொருளிலான விவசாயக் கண்காட்சி நாளை முதல் யாழ்.மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம் பெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியில் முதல் நாள் நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இரண்டாம் நாள் நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்தனாவும் மூன்றாம் நாள் நிகழ்வில் நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வாவும் கலந்துகொள்வர்.
தினமும் மாலை 4 மணிக்கு இந்த அமைச்சர்கள் தலைமையில் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.
தொடர்புபட்ட செய்தி
கண்காட்சியின் முழுமையான தொகுப்புற்கு செல்ல இங்கே அழுத்தவும்