யாழ் மத்திய கல்லூரியில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பினால் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சம்பிரதாயப்பூர்வமாக நேற்று திறந்துவைத்தார்.
கல்லூரி அதிபர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ச,பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின்,யாழ் மாநகர முதல்வர், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Really good. this website should be improved. i was searching keerimalai temple kumbavishegam vedios. on that time i found this web. keep it up. pls do sumthing new. be innovative. try to cover all the happenings in jaffna city and publish them. good lucke