Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, நிகழ்வுகள், யாழ்.செய்திகள் » யாழ் நகர்மைய றோட்டறட் கழகம் நடாத்திய பரீட்சை வழிகாட்டல்

யாழ் நகர்மைய றோட்டறட்  கழகமும் இணுவில் CIS நிறுவனத்துடன் இணைந்து சண்டிலிப்பாய் கோட்டத்தில் கா.பொ.த(சா.த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இலவச பரீட்சை வழிகாட்டல் வகுப்பை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நடாத்தினர்.

விஞ்ஞான பாட கருத்தரங்கை யாழ்.ஆசிரியர் இரா.செல்வவடிவேல் அவர்களும், கணித பாடத்தை கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் சோ.ரஜீவ் அவர்களும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com