யாழ் கலைஞர்களின் புதிய முயற்சியில் வைகறையின் வெளியீட்டில் வெளிவர இருக்கும் குறுந்திரைப்படம் “இடைவெளி”. யாழ் நகரின் பல பிரதேசங்களில் தற்போது படப்பிடிப்புக்கள் நடந்துவருகின்றன.
யாழ் சராசரி இளைஞர்களின் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்நோக்கும் சவால்கள் எப்படி இருக்கும் என்பது தான் கதை. பலரது கூட்டு முயற்சியில் இன்னும் சில வாரங்களில் வெளி வர இருக்கிறது.