யாழ் இலக்கிய குவியம் நடாத்தும் மாதாந்த இலக்கிய கருத்தரங்கு
இடம்- சைவபரிபாலன சபை, கல்லூரி வீதி நீராவியடி.
காலம் – 6-5-2012 ஞாயிறு பிற்பகல்-2.00மணி
தலைவர்- வேலணையூர்-தாஸ்
கு.றஜீபனின் நகுநயம்மறைத்தல் ஜே.எஸ் .ராஜ் இன் உயிர்ச்சமர் கவிதை நூல்கள் மீதான விமர்சன ஆய்வரங்கு .
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
You Are Here: Home » அறிவிப்பு பலகை » யாழ் இலக்கிய குவியம் நடாத்தும் இலக்கிய கருத்தரங்கு