Subscribe:Posts Comments

You Are Here: Home » விளையாட்டு » யாழ் இந்து கல்லூரி மாணவன் சிறந்த மெய்வல்லுனர் வீரராக தெரிவு

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுனர் போட்டிகள் பியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் யாழ் இந்து கல்லூரியை சேர்ந்த ஏ.ஜஸ்மினன் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்வில் 6.74ஆ பாய்ந்து 3ஆம் இடத்தினை பெற்றுகொண்டார்.

அத்துடன் தேசிய மட்டத்திலான வீரர்கள் தெரிவில் வடமாகாணத்தில் சிறந்த மெய்வல்லுனர் வீரராக V.ஜஸ்மினன் தெரிவுசெய்யப்பட்டது பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.
இவருக்கான பயிற்சியினை K.ரமணனும்இ பயிற்சியினையும்இ பயிற்சி நெறிபடுத்தலினையும் மெய்வல்லுனர் பொறுப்பாசிரியர்
மு.சுவாமிநாதனும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com