பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா அவர்களின் தலைமையில் யாழ் அபிவிருத்தி ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இன்றைய இயல்பான சூழலில் எல்லோரும் மக்களுக்கான சேவைகளைச் செய்வதுடன், தேவைகளையும் நிறைவேற்ற திடசங்கற்பம் பூண வேண்டுமென்பதுடன் அபிவிருத்தித் திட்டங்களை ஆலோசனைக் குழுக்கள் மூலமாக முன்னெடுப்பது முக்கியமானதாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.