யாழில் சட்டவிரோதமாக புகைத்தல் பீடிகளை விற்பனை செய்த 10 பேருக்கு எதிராக யாழ். மதுவரித் திணைக்களத்தினால், யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை விசாரித்த யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா, குறித்த 10 கடை உரிமையாளர்களும் தலா 4000 ரூபா ஆபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்
அத்தோடு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பீடிகளை அழிக்குமாறும் நீதவான் உத்தரவும் பிறப்பித்துள்ளார்.