நெடுந்தீவு முகிலனின் “தண்ணீர்” குறும் படம் மற்றும் “வேரோடி” ஆவண பட வெளியீடும் “பயணிகள் கவனத்திற்கு” கவிதை நூல் அறிமுக விழாவும் இன்று ஒக்டோபர் 4ஆம் திகதி 4மணிக்கு யாழ். ஞானம்ஸ் விடுதியில் நடைபெறவுள்ளது.
அத்துடன் முகப் புத்தகத்தை(Face Book) எவ்வாறு நல்வழியில் பயன்படுத்துவது பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.