அல்வாய் கிழக்கு மாலு சந்திப் பகுதியில் நேற்று மாலை 4மணியள வில் முச்சக்கர வண்டி விபத்துக்குள் ளானதில் மாணவி ஒருவர் படுகாய மடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்வநாயகம் ஒஷாந்தினி (வயது 19) என்பவரே காயமடைந்த வராவார். தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.