மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவர் விடுதியில் தங்கி கல்வியினை கற்க விரும்புகின்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மாணவர் விடுதியில் தங்கி கல்வி யிaனை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் அலுவலகநேரத்தில் வந்து அனுமதியினைப்பெற்று விடுதியில் இணைந்து கொள்ளமுடியும் என மானிப்பாய் இந்துக்கலலூரி அதிபர் எஸ்.சிவனேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவர் விடுதியானது நீண்டகாலமாக செயல்நிலையற்ற நிலையில் காணப்பட்டதுடன் இவ்விடுதியானது மீளவும் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கான சேவையினை சிறப்பாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
My son Akilan want to study in your school as a borderd student. Please concern my letter. Thank you!