யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு நேற்று நடாதத்தப்பட்ட மரதன் ஓட்ட நிகழ்வில் முதலாமிடத்தையும் தினேஸ்குமார்(றொமைன் இல்லம்) இரண்டாமிடத்தையும் அயூரன் (பேர்சிவல் இல்லம்) மூன்றாமிடத்தையும் கணோஜன் (பேர்சிவல் இல்லம்) சான்காமிடத்தையும் கார்த்திக் (பேர்சில் இல்லம்) ஐந்தாம் இடத்தையும் அனோஜன் ( வில்ஸ் இல்லம்) பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்மரதன் ஓட்ட நிகழ்வில் ரில்கோ கொட்டல் உரிமையாளர் தியாகராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கிக்கௌரவித்தார்.
You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு மரதன் ஓட்ட நிகழ்வு(படங்கள்)