யாழ். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்திய எட்டுப்பேர் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேற்படி எட்டுபேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமைக்கு அமைவாக தலா 2500 வீதம் 20,000 ஆயிரம் அபராதமாக செலுத்துமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டார்.