சேவாலங்கா மற்றும் ஜெய்க்கா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து மண்டைதீவுப் பிரதேசத்திற்கென சந்தைக்கான கட்டடத்தை இரண்டு மில்லியன் ரூபாயில் அமைத்து வருகின்றது.
மண்டைதீவு பேதுருவானவர் ஆலயத்திற்குச் சொந்தமான காணியிலேயே இச் சந்தை கட்டப்பட்டு வருகின்றது. பத்து வருட குத்தகையில் மேற்படி ஆலயம் சந்தை கட்ட அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.