பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று காலை சுமார் இருபது அடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மைய காலமாக குடாநாட்டுக் கடற்பரப்பில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » பருத்தித்துறைக் கடலில் 20அடி நீள திமிங்கலம் கரை ஒதுங்கியது (படங்கள் இணைப்பு)