சாவகச்சேரி நுணாவில் மேற்கு துர்க்கையம்மன் கோவில் பகுதி யில் நேற்று இரவு 7.30 மணி யளவில் மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி விபத்துக்குள் ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாப கரமாக உயிரிழந்தார்.இவ்விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் விக்னேஸ்வரன் (வயது 29) என்ற இளைஞரே உயிரிழந்த வராவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோத னைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசா லையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
You Are Here: Home » யாழ்.செய்திகள் » நுணாவிலில் விபத்து இளைஞன் மரணம்