சரித்திர பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று காலை 10மணிக்கு சிறப்பாக நடந்தே றியது.
குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கை யின் தென்பகுதி மற்றும் ஏனைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்லைநகர் கந்தனின் உற்சவத்தைக் கண்டு களித்தனர்.
Thanks a lot for posting this valuable pictures.