வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை கந்தசஷ்டி சூரன்போர் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தஅடியார்கள் பங்குகொண்டனர். மாலை 4.30 மணியளவில் கந்தசுவாமி எழுந்தருளி, நல்லூர் ஆலயச்சூழலில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
புகைப்படங்களை பார்ப்பதற்கு Nallurtemple.com செல்லவும்.
நன்றி:- நல்லூரான்