இன்று (25-08-2011) காலை நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மாம்பழத் திருவிழா உற்சவம் மிகவும் பக்திப்பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
பிள்ளையார் முருகன் மாம்பழத்திற்கு போட்டியிட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் இன்றய காலைத் திருவிழா அமைந்தது.
இன்று மாலை ஒருமுகத்திவிழாவும் நாளை சப்பறத் திருவிழாவும் நடைபெறும். மேலதிக புகைப்படங்களுக்கு நல்லூர் திருவிழா புகைப்பட தொகுப்பிற்கு செல்ல.
You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » நல்லூர்க் கந்தசுவாமி மாம்பழத் திருவிழா(படங்கள்)