2010 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகள் கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூ ரியில் நடைபெற்றது. இதில் நேற்று சனிக்கிழமை வரை வெளியான போட்டிகளின் முடிபுகள் அறி விக்கப்பட்டுள்ளன. அதில் வெற்றியீட்டிய வட மாகாணப் பாடசாலைகளின் விபரம் வருமாறு;
5ம் பிரிவு: தமிழியற் கட்டுரை வரை தல், இலக்கியம் நயத்தல்- ப.கஜிதா யா/மீசாலை வீரசிங்கம் ம.வி 1 ஆம் இடம், 5ம் பிரிவு: இலக்கணப் போட்டி- ப.சிவ கெளரிநாயகி யா/யூனியன் கல்லூரி 3 ஆம் இடம், 5ம் பிரிவு : திறனாய்வுப் போட்டி- இ.சுயாந்தன் வ/புதுக்குளம் ம.வி 1 ஆம் இடம்,
4ம் பிரிவு: சிறுகதையாக்கம்- வி. திவாகரன் யா/ஸ்கந்தவரோதயக் கல் லூரி 2 ஆம் இடம். 5ம் பிரிவு: சிறுகதை யாக்கம்- இ.பிரியங்கா யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை 1 ஆம் இடம் 2 ம் பிரிவு: வாசிப்பு- ச.டிலக்´னி வ/றம்பைக்குளம் மகளிர் ம.வி 3ஆம் இடம்.
1ம் பிரிவு: ஆக்கத்திறன் வெளிப் பாடு- சி.நிறோஜன் யா/கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் 3 ஆம் இடம். பிரிவு 1 : பேச்சு- த.அபிநாத் யா/இந்து ஆரம்பப் பாடசாலை 1 ஆம் இடம், 5ம் பிரிவு: பேச்சு- க.வசீகரன் யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி 1 ஆம் இடம். 1ம் பிரிவு :பாவோதல்- இ.கிரு´கா மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி 1 ஆம் இடம்,
5ம் பிரிவு: பாவோதல்- செறின் சியாமா மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி 3 ஆம் இடம், பிரிவு 1: இசை யும் அசைவும்- யோ.லஜனிகா வ/விபு லானந்தா கல்லூரி 3 ஆம் இடம், பிரிவு 4: இசை தனி- அ.சண்முகப்பிரியன் யா/யூனியன் கல்லூரி 3 ஆம் இடம், பிரிவு 5: இசைதனி- க.வர்ஜிகன் யா/செங்குந்தா இந்துக் கல்லூரி 1 ஆம் இடம், பிரிவு 4: நடனம்- க.அபிநயா யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை 2ஆம் இடம், பிரிவு 5: நடனம்- ச.லாவன்யா யா/விக்டோரியாக் கல்லூரி 1 ஆம் இடம்,
குழுப்போட்டிகள்
விவாதம்- யா/இந்துக் கல்லூரி 1 ஆம் இடம், தமிழறிவு வினாவிடைப் போட்டி- யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2ஆம் இடம் இசைக்குழு யா/இந்து மகளிர் கல்லூரி 2 ஆம் இடம்.