யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் ஆறு சிறுவர் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் யாழ். திருநெல்வேலியில் 6 சிறுவர் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்களின் பெற்றோர்கள் மீது சிறுவர் நன்னடத்தைப் பிரிவு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரியொருவர் கருத்து தெரிவித்தார்.