திருநெல்வேலி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று பிற்பகல் 2மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந்நிகழ்வில் தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாக ரட்ணம் தம்பதிகள் பிரதம விருந்தினர்களா கவும்,யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி ஞானசக்தி கணேச நாதன், திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனறாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர்.
You Are Here: Home » யாழ்.செய்திகள், விளையாட்டு » திருநெல்வேலி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி