உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் யாழ்.பிரதம தபாலக உத்தியோகத்தர் எம்.ஏ.உதயகுமாரன் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற் றுக் கொண்டார்.
கொழும்பு பிரதம அஞ்சல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் கடந்தவாரம் உலக அஞ்சல் தினைத்தையொட்டிப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் பிரதம தபாலகத்திலிருந்து நடனப் போட்டியில் பங்குபற்றிய அஞ்சல் உத் தியோகத்தர் உதயகுமாரன் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண் டார். முதலாம்இடத்தைப் பெற்றுக்கொண்ட இவருக்கு தபால்மா அதிபர் எம்.கே.திஸ நாயக்கா பரிசில் வழங்கிக் கௌரவித்தார்.
You Are Here: Home » விளையாட்டு » தபால் திணைக்களத்தின் நடனப் போட்டி: அகில இலங்கை ரீதியில் யாழ்.தபாலக உத்தியோகத்தர் உதயகுமாரன் முதலிடம்.