தொண்டைமானாறுசெல்வச்சந்நிதி ஆலைய சூழலில் அமைந்துள்ள சந்திநிதி யான் ஆச்சிரமத்தில் மாதாந்தம் வெளியிடப் படும் ஞானச்சுடர் இதழின் 154ஆவது மலர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வெளிடப்படவுள்ளது.
நிகழ்வில் வெளியீட்டுரையினை பருத்தித் துறையைச் சேர்ந்த சி.பத்மநாதன் (ஜே.பி) மதிப் பீட்டு உரையினை சைவப்புலவர் ஆசிரியர் க.நித் தியதசிதரன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.