சுன்னாகம் நகரப்பகுதியில் பட்டப் பகலில் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தினமும் சுமார் மூன்றிற்கு மேற் பட்ட முறைப்பாடுகள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய் யப்படுவதாகவும் கூறப்பட்டது. தமது உடமைகளை பாதுகாத் துக் கொள்வதில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுள்ளனர்.
You Are Here: Home » யாழ்.செய்திகள் » சுன்னாகத்தில் அதிகரிக்கும் சைக்கிள் திருட்டு