Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சுனாமிக்கான பாசாங்கு எச்சரிக்கையும் போலி நடிப்புப் பயிற்சியும்

பருத்தித்துறை பிரதேச செயலகத் துக்குட்பட்ட வல்வெட்டித்துறை வடமத்தி (J/389) பொலிகண்டி கிழக்கு (J/393) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுக ளில் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் சுனாமிக்கான பாசாங்கு எச்சரிக்கை மற் றும் போலி நடிப்புப் பயிற்சி செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி சம்பந்தமாக பொது மக்கள் அமைதியாக இருக்குமாறு இது ஒத்திகைச் செயற்பாடு ஆகையால் இதில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com