வீரகேசரி பத்திரிகையின் 80வது ஆண்டை முன்னிட்டு யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் சீர்காமி கோவிந்தராஜனின் புதல்வர் சீர்காழி ஜி. சிவசிதம்பரத்தின் இன்னிசை கச்சேரி இடம் தற்போது இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
ரசிகர்கள் மெய்மறந்து (குறிப்பாக வயது வந்தவர்கள்) ரசித்தவண்ணம் உள்ளனர்
Nice photos. Iam sure those who missed it will really feel. Tamilisai in its real glory at Jaffna. A moment to Cherish. Sirkali Sivachidambaram is true spirited son of the great maestro Sirkali Govindarajan.
பெருந்திரளான ரசிக வெள்ளத்தினரை திருப்திப்படுத்திய நல்லூர் யாழ்ப்பாண கச்சேரி!
மனிதத்தையும் மனிதநேயத்தையும் தனது பாடல்களால் உணர்த்தி, தமிழிசை மரபினை தன் தந்தையின் வழியில் நிலை நாட்டி, சுருதி சுத்தமாக, உச்சரிப்பை உறுதியாகப் பாடி, ரசிகர்கள் மனதில் நிறைந்த நிகழ்ச்சி. தமிழிசை, மரபிசை, பக்தி இசை, திரை இசை என என்ன ஒரு ஜனரஞ்சகம்!