Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சாவகச்சேரியில் மது போதையில் வாகனம் செலுத்திய சாரதியிடம் அபராதம்

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி சென்றசாரதி ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சாவகச்சேரியில் இடம்பெற்றது.குறித்த சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். குறித்த வழக்கை விசாரித்த சாவகச்சேரி பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை 3ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஒருமாதகால சாதாரண சிறைத்தண்டனை என தீர்ப்பளித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com