Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » சாரதி காதுக்குள்ள போனை வைத்தார், மினிபஸ் மதிலுடன் மோதியது கோப்பாயில் சம்பவம்

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினி பஸ்ஸின் சாரதி கையடக்கத் தொலைபேசியில் கதைத்துக் கொண்டு சென்றதால் விபத்திற்குள்ளாகியது.

இவ்விபத்துச் சம்பவம் யாழ்.கோப்பாய் சந்திக்கு அருகாமையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாரதி கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு சென்றதால் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமால் வாகனம் மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்றி – யாழ் மின்னல்
kopay accident

kopay accident (1)

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com