Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சாகவச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ். தென்மராட்சி பிரதேச  சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். தனியார் சிற்றூர்தியில் ஏற முயன்றபோது தவறி வீழ்ந்தே அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமானவர், நுணாவில் மேற்கை சேர்ந்த நமசிவாயம் இராசரட்ணம் (வயது 56)  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு சென்ற சிற்றூர்தியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com