25% சம்பள உயர்வு கோரி அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. கடந்த 6ம் திகதி தொடக்கம் இவ் வேலைநிறுத்தம் நடைபெறுகின்றது, இன்று யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் மதியம் கொடும்பாவி எரித்து தமது போராட்டத்தை நடத்துவதை கீழே காணலாம்.