கைதடி முத்துக்குமாரசாமி மாகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்மராட்சி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே மரதன் ஓட்ட போட்டியை விழா ஏற்பாடாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
எனவே பங்குபெற விரும்பும் மாணவர்கள் தமது பாடசாலை அதிபரின் அனுமதியுடன் முத்துக்குமாரசாமி மகாவித்தியாலயத்திற்கு விவரங்களை அனுப்பிவைக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் மரதன் ஓட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.