டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குப்பை கொளுத்திய வேளையில் நெருப்பில் அகப்பட்டு எரிகாயங்களுக் குள்ளான 8 வயதுச் சிறுமி சிகிச்சை பய னின்றி நேற்று மரணமானர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
குப்பையைக் கொளுத்தியபோது சிறுமி அணிந்திருந்த “நைலோன்’ சட்டையில் தீப்பற்றிவிட்டது. உடலில் எரிகாயங்களு டன் சிறுமி யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த 27ஆம் திகதி அனும திக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயன ளிக்காத நிலையில் நேற்று அவர் உயிரி ழந்தார். கொடிகாமம் பாலாவி வடக்கைச் சேர்ந்த குணரத்தினம் சங்கீதா (வயது8) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
நன்றி: உதயன்