புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக நல்லை ஆதீன குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.லண்டன் மாநகரில் நல்லூர் அதீன திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டு அங்கு வாழும் மக்களின் உதவியுடன் புதிதாக இரண்டு மாடிக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இன்று 23ஆம் திகதி 9 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நல்லை ஆதீனத்திற்கு இளைய ஆதீனம் இன்னமும் கிடைக்காமையால் ஆதீனம் இன்று முதல் அறக்கட்டளையாக நிறுவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » இன்று நல்லை ஆதீன புதிய கட்டித் தொகுதி திறக்கப்படுகின்றது(படம் இணைப்பு)