உலகப் பெருமஞ்சமான இணுவில் கந்தசுவாமி கோவில் திருமஞ்சத் திருவிழா நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டதுடன் வடம்பற்றி இழுத்து கற்பூரச்சட்டி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றினார்கள்.
ஆலய வெளி வீதியில் மஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சகிதம் முருகன் வீதியுலா வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.