உலகப் புகழ் பூத்த இந்திய விஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் இன்று யாழ் பல்கலைக்கழகம், மற்றும் யாழ். இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார். அவர் பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில் ஆற்றிய உரையை கீழே ஒலிவடிவததில் இணைத்துள்ளோம்.
யாழ். இந்துக்கல்லூரி விஜயத்தின் போது: