அளவெட்டி கும்பழாவளைப்பிள்ளையார் தேர்த்திருவிழா 16.05.2011திங்கட்கிழமை இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்குஅபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து காலை 7.30மணிக்கு தம்பபூசையும் 8.30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் இடம்பெற்று முற்பகல் 10.00மணிக்குதேர் வீதியுலா இடம்பெற்றது.
(படங்களை பெரிதாக்கி பார்க்க அதன்மேல் அழுத்தவும்)