யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான 2012 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் போட்டி கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
பிரதமவிருந்தினராக கைதடி நவீல்ட் பாடசாலை அதிபர் வி.எஸ்.மகேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இப் போட்டியில் முதலாம் இடத்தினை றொமைன் இல்லம் மூன்றாவது தடவையாக முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை புள்ளோ இல்லமும. மூன்றாமிடத்தினை லின்ஸ் இல்லமும் பெற்றுக்ககொண்டது.