நெற்கொழுதாசனின் ”ரகசியத்தின் நாக்குகள்” நுால் வெளியீட்டு விழா (09.02.2014) ஞாயிறு பி.ப 3.00 மணிக்கு இல 128,டேவிற் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்துாது அழகியற் கல்லுாரியில் நடைபெறவுள்ளது.
தலைமை – நிலாந்தன்
வரவேற்புரை – ஜெ.வினோத்.
வெளியீட்டுரை – சோ.பத்மநாதன்
விமர்சனம் – அ.ஸ்ரீகாந்தலட்சுமி (பிரதம நுாலகர் யாழ் பல்கலைக்கழகம்)
கு.றஜீபன்
பெரிய ஜங்கரன்
நன்றியுரை – மதிசுதா.
இலக்கியஆர்வலர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றனர் யாழ் இலக்கியக்குவியத்தினர்.