Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, நிகழ்வுகள், யாழ்.செய்திகள் » யாழ் இலக்கியக் குவிய மாதாந்த இலக்கியக் கருத்தரங்கு(படம் இணைப்பு)

யாழ் இலக்கியக் குவியத்தின் மாதாந்த இலக்கியக் கருத்தரங்கு இன்று (06.05.2012) பி.ப 2.30 மணியளவில் யாழ் சைவபரிபாலன சபை
மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கு.றஜீபனின் நகுநயம் மறைத்தல், ஜே.எஸ்.ராஜ் இன் உயிர்ச்சமர் ஆகிய கவிதை நூல்கள் மீதான விமர்சன ஆய்வரங்கும் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிறைநிலா, மதிவதனி, மாதங்கி, ஆழியூர் றதீஸ், வினோத் ,கிரிசாந், மதிகரன் ஆகியோர் கவிதைளை விமர்சித்தனர் நூலாசிரியர் கு.றஜீபன், ஜே.எஸ். ராஜ் ஆகியோர் பதிலுரை நிகழ்த்தினர் நன்றியுரையை கோபி கிருஸ்ணா நிகழ்த்தினார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com