யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வெளிவாரி நாடகபாட மாணவர்களுக்கான பயிற்ச்சிப்பட்றை நிகழ்வு வெளிவாரி மாணவன் சு. கிசோகுமார் தலைமையில் பண்ணாகம் அம்பாள் கலை மன்றத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கிராமசேவையாளர் திருமதி தி.சிவபாக்கியம் பொதுச்சுகாதார பரிசோதகர் பண்ணாகம் மற்றும் அம்பாள் கலைமன்றத்தலைவா மு.பபுஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளவாளர்களாக நாடகத்துறை ஆசிரியர்கள் எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு நாடகப்பட்டறையை வழிநடத்தினார்கள். இந்நிகழ்வில் 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
You Are Here: Home » கல்வி, யாழ்.செய்திகள் » யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வெளிவாரி நாடகபாட மாணவர்களுக்கான பயிற்ச்சிப்பட்றை நிகழ்வு