யாழ்ப்பாண விவசாயத்திணைக்களம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ” சுற்றுப்புறச் சூழலுடன் நட்பான சந்தை அடிப்படையிலான விசாயக் கண்காட்சி “ என்ற தொனிப்பொருளில் மாபெரும் விவசாயக் கண்காட்சியை நடத்த ஏற்பாடுகளை செய்துவருகின்றது.
சுற்றுப்புறச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத தொழில் நுட்பங்கள் தொடர்பான அறிவுத்திறண்ககளை விவசாயிகளும், மக்களும் பெறக்கூடியதாக கண்காட்சி இடம்பெறும் என தெரிவித்துள்ளது.
You Are Here: Home » யாழ்.செய்திகள், விவசாயம் » யாழ்ப்பாணத்தில் செப்ரெம்பரில் மாபெரும் விவசாயக் கண்காட்சி