கலைப்பொக்கிஷங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் திருவிழா இன்று(17-07-2012) இனிது நிறைவு பெற்றது. அக்காலங்களில் 5 தேர்கள் வலம்வந்த இவ்வாலயத்தில் போரினால் சகல தேர்களையும் இழந்து தற் பொழுது மஞ்சத்தை தேர் வாகனமாக கொண்டு தேர்திருவிழா நடை பெற்று வருகின்றது. இன்று கந்த பெருமான் தேரில் வலம்வந்த காட்சிகளை கீழே காணலாம். நாளை ஆடி அமாவாசையன்று தீர்தம். கந்தப்பெருமான் கீரிமலைக்கு எழுந்தருள்வார்.
கீழ் உள்ள இணைப்பை அழுத்தி புகைப்படங்களை பார்க்க