யாழ்ப்பாணம் பிறவுண் வீதி நீராவியடியைச் சேர்ந்த தற்போது சுவிஸ் மாநகரில் வசிக்கும் நல்லசிவம், அம்பிகாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி பிரணவி அவர்கள் 10.09.2012 இல் தனது 18வது பிறந்ததினத்தை கோலாகலமாக கொண்டாடுகின்றார். அவரை உறவுகளாகிய நாம் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம் .
யாழ் உறவுகள் – பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர்
சுவிஸ் உறவுகள் – குட்டித்தம்பி குடும்பம், முருகானந்தன் குடும்பம்.
எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பல்கலையும் பெற்ருநீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.