Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை, ஏனயவை, சிவன் ஆலயங்கள், புகைப்பட தொகுப்புக்கள் » ஈழத்துச் சிதம்பரத்தில் திருக்குடமுழுக்குப் பெருவிழா நாளை(படங்கள் இணைப்பு)

சிவபெருமானின் பெருங்கருணையை வேண்டி 33 குண்டங்களில் ஆகுதி அளித்து அதியுத்த பட்சமாக கலாநிதி க.வைத்தீஸ்வரக்குருக்களின் ஆசியுடன் சிவஸ்ரீ க.ச.சோமாஸ்கந்தக் குருக்கள் தலைமையில் இக்குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

04 ஆம் 05ஆம் திகதிகளில் ( சனி மற்றும் ஞாயிறு தினங்களில்) அடியவர்கள் எண்ணைக்காப்புச் சாற்றி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

06 ஆம் திகதி ( திங்கட்கிழமை ) அதிகாலை 6.30 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். இவ்வைபவத்தை முன்னிட்டு சிதம்பரம் முதலிய தலங்களிலிருந்து தீட்சிதர்களும் இங்கு வந்து கலந்து கொள்ளவுள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com