யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வயல் நிலங்களில் கடல் நீர் மழை காரணமாக உட்புகுந்ததால் நெற்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதி விவசாயிகள் மற்றய வயல்களை பாதுகாப்பதற்காக அணைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
You Are Here: Home » ஏனயவை, யாழ் ஒளித்திரை, யாழ்.செய்திகள் » அரியாலையில் வயல்களில் கடல் நீர் உட்புகுந்ததால் நெற்செய்கை பாதிப்பு (வீடியோ)
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வயல் நிலங்களில் கடல் நீர் மழை காரணமாக உட்புகுந்ததால் நெற்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதி விவசாயிகள் மற்றய வயல்களை பாதுகாப்பதற்காக அணைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.